Monday, May 9, 2011

வணக்கம்

பல வருடங்களுக்கு முன்பே பதிவுலகில் கால்(கை) பதித்தவன். சில பல காரனங்களுக்குகாக எழுதுவது இடையிலே தடைபட்டு என் வலைத்தளம் பல ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்தது.
நானே அவ்வப்போது என் வலைதளத்துக்கு சென்று உச்சுக்கொட்டியதுண்டு , இருந்தும் எழுதுவது தொடரமுடியமலே போனது..

இனியாவது முடியும் என்ற நம்பிக்கையில் இதோ மீண்டும் வந்திருக்கிறேன், உங்கள் தயவோடு.. பார்க்கலாம்.

நன்றியுடன்
வேலவன்

1 comment:

Post a Comment